2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நாவற்குழி கிழக்கு அரியாலையில் அழிவடைந்திருந்த ரயில் பாதை மீள்நிர்மாணம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

யாழ். நாவற்குழி கிழக்கு அரியாலை பிரதேசத்தில் அழிவடைந்திருந்த ரயில் பாதையின் பாலம் திருத்தப்பட்டு வருகின்றது.
 
யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை அமைக்கப்பட்டு வருகையில், நாவற்குழி கிழக்கு அரியாலையில் அழிவடைந்து இருக்கும் புகையிரதப் பாதைக்கான பாலம் மீள நிர்மாணிக்கப்படுகின்றது.
 
1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சூரியகதிர் இராணுவ நடவடிக்கையின் போது, யாழ்ப்பாண மக்களை தென்மராட்சிக்கு இடம்பெயரச் செய்த பின்னர் மேற்படி பாலம் விடுதலைப் புலிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .