2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த 55 வயதான சுப்பிரமணியம் சிவயோகநாதன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .