2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குளத்தில் ஆமைகள் பிடித்த ஐவருக்கு அபராதம்

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மண்டைத்தீவிலுள்ள குளத்தில் இருந்து 19 ஆமைகளைப் பிடித்த ஐவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் 2 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் ஆமைகளை மீண்டும் கடலில் விடுவதற்கும் உத்தரவிட்டது.

சுழிபுரத்தினைச் சேர்ந்த ஐவர்; திங்கட்கிழமை (11) குளத்திலிருந்து ஆமைகளைப் பிடித்துகொண்டு சென்றபோது ஊர்காவற்றுறை பொலிஸாhரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினரால் மேற்படி ஆமைகள் மீண்டும் குளத்தினுள்
விடப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .