2025 ஜூன் 25, புதன்கிழமை

இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Kanagaraj   / 2014 ஜனவரி 02 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் இன்று (02) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.ஆஸ்பத்திரி வீதியிலுள்ள மருந்தகம் ஒன்றில் மருந்து வாங்குவதற்காக இன்று (02) பிற்பகல் வந்த இராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .