2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

படைக்கலச்சேவிதர் அவையில் மயங்கி வீழ்ந்தார்

Super User   / 2014 ஜனவரி 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வட மாகாண சபையின் படைக்கலச்சேவிதர் சபை அமர்வு இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி வீழ்ந்தார்.

அவைத்தலைவர் அவைக்கு வருகை தரும் போதும் வெளியேறும் போதும் அவருக்கு முன்னே செங்கோலுடன் வருகை தரும் படைக்கலச்சேவிதர் சபை நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி வீழ்ந்தார். தொடர்ந்து, வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவப்பிரகாசம் சிவமோகன் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

இவருக்கு பதிலாக பிரதிப்படைக்கலச்சேவிதர் பொறுப்புக்களை ஏற்றதுடன் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .