2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழ். ரயில் நிலைய புனரமைப்பு பணிகளை டக்ளஸ் பார்வையிட்டார்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 13 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் சேதமடைந்திருந்த யாழ். புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று  ஞாயிற்றுக்கிழமை (12) பார்வையிட்டார்;.

அங்கு சென்ற  அமைச்சர் புனரமைப்புப் பணிகளின் நிலைமைகள்  தொடர்பில் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 150 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பளையிலிருந்து காங்கேசன்துறைவரை புகையிரதப்பாதை அமைக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .