2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பளையில் இந்தியப் பிரஜைகள் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விஸாவில் வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைகள் 04 பேரை பளைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை  பளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் தங்களது விஸா கட்டுப்பாடுகளை மீறியமைக்காக கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .