2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் வைத்திருந்த பெண்ணிற்கு தண்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களை வைத்திருந்த பெண்ணொருவருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்பதீன் ரூபா 55000 தண்டம் விதித்து புதன்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

கோணாவில் பகுதியினைச் சேர்ந்த மேற்படி பெண்ணினை கிளிநொச்சி பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (04) கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதிபதி இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .