2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழில் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன், எஸ்.கே.பிரசாத்

யாழ்.கல்வியங்காடு சந்திரசேகர பிள்ளையார் கோவிலுக்கு முன்னாலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விடத்தில் துர்;நாற்றம் வீசியதையடுத்து குளத்தினைச் சென்று பார்த்த போதே மேற்படி சடலம் மிதந்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இன்னமும் நீதவான் வருகை தரவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .