2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புதிய பொலிஸ் சோதனைச் சாவடி

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ். சாவகச்சேரி, நுணாவில் சந்தியிலுள்ள தனியார் கட்டிடத் தொகுதியில் புதிய பொலிஸ்  சோதனைச் சாவடியை  யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலேசேன திங்கட்கிழமை (24)  திறந்துவைத்தார்.

மேற்படி பொலிஸ் சோதனைச் சாவடியானது போக்குவரத்துப் பிரிவு, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உள்ளிட்டவற்றை கொண்டமைந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.கே.டி.வன்னியாராட்சி தெரிவித்தார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.கே.டி.வன்னியாராட்சி தலைமையில் நடைபெற்ற  திறப்பு விழாவைத் தொடர்ந்து,  பொலிஸ் அணி வகுப்பு மரியாதையை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .