2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வேலணையில் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 05 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வேலணை சிற்பனைப் பகுதியில் ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியைச் சேர்ந்த அருளப்பு அல்வினம்மா (வயது 70) என்பவரின் சடலம்  புதன்கிழமை (05) காலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .