2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழ். மத்திய கல்லூரிக்கு நூல்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 05 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால், யாழ்.மத்தியகல்லூரி மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 1 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகப் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபருமாகிய இ.ஓங்காரமூர்த்தி மேற்படி நூல்களை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தனிடம் செவ்வாய்க்கிழமை (04) மாலை கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .