2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் கைக்குண்டு மீட்பு

Super User   / 2014 மார்ச் 25 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
யாழ்.குருநகரில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை (25) மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் மேற்படி கைக்குண்டு இருப்பதை காணுற்று தங்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினருடன் அவ்விடத்திற்கு சென்று குண்டை மீட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .