2025 ஜூன் 28, சனிக்கிழமை

வடமராட்சியில் ரி.ஐ.டி யினரால் ஒருவர் கைது

A.P.Mathan   / 2014 மார்ச் 27 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம் வடமராட்சி, உடுப்பிட்டி கொம்மாந்துறைப் பகுதியினைச் சேர்ந்த துரைராஜா அமுதாகரன் (28) என்ற இளைஞன், பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலுள்ள புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்ததுடன், அவர்களிடம் நிதியினைப் பெற்று வந்தார் என்பதற்காகவே மேற்படி நபர் கைது செய்யப்படுவதாக ரி.ஐ.டி யினரால் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .