2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கதிரமலை சிவன்கோவில் தேர்திருவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் கதிரமலைச் சிவன்கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(27) காலை நடைபெற்றது.

இதன்போது அடியார்கள் காவடிகள், கற்பூரச் சட்டி மற்றும் அங்கப்பிரதட்சணம் என்பன செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள்.

இதில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .