2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் திறப்பு

Kanagaraj   / 2014 மே 02 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் கரணவாய் மத்தி மூத்த விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரம் திறந்து வைத்ததுடன், பெயர்ப் பலகையினை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X