2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ வின் நீர்வேலி அலுவலகம் திறப்பு

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகம், நீர்வேலி - பருத்தித்துறை வீதியில் நேற்று (03) காலை திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இணைந்து இந்த அலுவலகத்தினைத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X