2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ். இராச வீதியில் சனிக்கிழமை(03) இரவு டிப்பர் ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த அச்சுவேலியினைச் சேர்ந்த சிவசம்பு சிவரஞ்சன் (32) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X