2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.தேவி மோதி யானை பலி

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யாழ்.தேவியில்; மோதி யானை ஒன்று செவ்வாய்க்கிழமை (06) இரவு உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் அதிகமுள்ள மேற்படி பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த யானை மீதே ரயில் மோதியுள்ளது.

அதேவேளை புத்துவெட்டுவான் தேறாங்கண்டல் பகுதியில் நோய் வாய்ப்பட்ட நிலையில் பெண் யானையொன்று செவ்வாய்க்கிழமை (06) இறந்துள்ளதாக மல்லாவிப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X