2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தாதியர்களுக்கு தொப்பி அணிவிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்
 

தாதியர் சேவைக்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் 'தொப்பி அணிவிக்கும்' நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) காலை யாழ்.தாதியர் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் வல்லிபுரநாதன் ராயூலாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2011 ஆம் ஆண்டு தாதியார் மாணவர்கள் 63 பேருக்கு தொப்பிகள் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தாதியர்கள், வைத்தியர்கள், தாதியர் போதனாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X