2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழ். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2014 மே 22 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வட மாகாண சபையில் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 2013ஆம் ஆண்டு பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரக் கோரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (22) கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.

இப்பிரேரணையை வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்வைத்தார். இப்பிரேரணையை வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா வழிமொழிந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X