2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் புதிய தலைமை அலுவலகம்

A.P.Mathan   / 2014 மே 29 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் புதிய தலைமை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (28) மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
 
யாழ்ப்பாணம் 3ஆம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள இக் கட்சி அலுவலகத்தை, மூத்த ஊடகவியலாளரான ஐயா.சச்சிதானந்தம், யாழ். மாவட்ட கட்டட தொழிலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜே.ஞானசீலன் மற்றும் வடபிராந்திய ஐக்கிய தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் அ.பலசீன் ஆகியோர் இணைந்து நாடாவெட்டி திறந்து வைத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X