2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மிதிவெடி வெடித்து மாணவன் காலை இழந்தார்

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.கிளாலிப் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனான உதயகுமார் ரவிகரன் (14) என்பவர்; கால் ஒன்றினை இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோட்டமொன்றில் மரமுந்திரிகை பிடுங்குவதற்காக் நண்பர்களுடன் சென்றவேளையிலே மிதிவெடி வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X