2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அமெரிக்க பிரதிநிதிகள் - ரூபவதி கேதீஸ்வரன் சந்திப்பு

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமொக்காவின் இராஜாங்க செயலர் தோமஸ் த றக்கே, அமெரிக்காவின் நேபாளம் இலங்கை போன்ற நாடுகளுக்களின் இணைப்பாளர் ஜெசிகா மன்சோல் அடங்கிய குழுவினருக்கும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் தற்போதய நிலைமைகள், மீள்குடியேறிய மக்களுக்கு யு.என்.எச்.சி.ஆர். ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X