2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்து: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.கைதடிப் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து, நேற்று (06) மாலை விபத்துக்குள்ளானதில்; ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், சாவகச்சேரி சரசாலை தெற்கைச் சேர்ந்த கார்திகேசு கோபாலகிருஸ்;ணன் (52) என்பவரே படுகாயமடைந்தார்.

யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற இவர், கைதடிப் பாலத்தருகில் போடப்பட்டிருந்த வேகத் தடுப்பாணை அவதானிக்காமல் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது, தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X