2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றிய படையினர்

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எம்.றொசாந்த்

உலக சுற்று சூழல் தினத்தினை அனுஷ;டிக்கும் விதமாக யாழ். இராணுவத்தினரால் மாவட்டத்திலுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை இல்லாதொழித்தல் என்னும் தொனிப்பொருளில் கழிவகற்றல் நடவடிக்கை சனிக்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் ஒவ்வொரு இராணுவ முகாம்களையும் சேர்ந்த இராணுவத்தினர் ஈடுபட்டதுடன், கழிவுகளை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றனர்.

உலக சுற்றுச் சூழல் தினத்தினை அனுஷ;டிக்கும் முகமாக இராணுவத்தினரால் விழிப்புணர்வு வாகனப் பேரணி ஒன்று கடந்த வியாழக்கிழமை (05) நடத்தப்பட்டதினைத் தொடர்ந்து சனிக்கிழமை (07) கழிவகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X