2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன் 


யாழ்.மாவட்டத்திலுள்ள 101 கிராம அலுவலர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றது.

யாழ்.மாவட்;ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம அலுவலர்களுக்கான நியமனக் கடிதங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X