2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புனரமைக்கப்பட்ட நூலகம் திறந்து வைப்பு

Super User   / 2014 ஜூன் 16 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


தியாகி அறக்கொடை நிலையத்தின் நிதியுதவியில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் 5 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நூலகம் இன்று திங்கட்கிழமை (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தினை யாழ் கல்வி வலயக் கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார் திறந்து வைத்தார்.

தியாகி அறக்கெடை நிறுவனத்தின் நிர்வாகிகள், யாழ் வலய பிரதி கல்வி பணிப்பாளர்  சு.மாணிக்கராஐh மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரிய சமூகம் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X