2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபை ஏற்பாடுசெய்த இரத்ததான நிகழ்வு பிரதேச சபைத் தவிசாளர் போல் சிவராசா தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்றது.

இந்த இரத்ததான நிகழ்வில் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் என 25 பேர் இரத்ததானம் செய்தனர்.
இரத்த மாதிரிகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் சேகரித்துச் சென்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .