2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மூன்றாவது எலும்புக்கூடு மீட்பு

Super User   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
சுப்பிரமணியம் பாஸ்கரன்


யாழ். முகமாலைப் பகுதியில் மேலும் மூன்றாவது எலும்புக்கூடும் இன்று வியாழக்கிழமை (03) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கனவே நேற்று புதன்கிழமை (02) ஒரு எலும்புக்கூடும் இன்று (03) காலையில் ஒரு எலும்புக்கூடும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .