2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Thipaan   / 2014 ஜூலை 20 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி நோக்கிச் சென்ற டிமோ வாகனமும் பருத்தித்துறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும்
யாழ். நெல்லியடி சந்தியில் இன்று (20) நேருக்கு நேர் மோதியதில்  ஒருவர் காயமடைந்துள்ளதுடன்  டிமோ வாகனம் குடைசாய்ந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில்  முச்சக்கரவண்டி சாரதியான கி.கிரோசன் (27) காயங்களுக்குள்ளாகி பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  விபத்து தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டுவருவதாகவும்   நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .