2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கருங்குளவி தாக்கி இருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்., எழுதுமட்டுவாள் பகுதியில் வேலை முடிந்து வீடு சென்றுக்கொண்டிருந்த இரு இளைஞர்களை கருங்குளவி தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எழுதுமட்டுவாளைச் சேர்ந்த சி.கோகுல்ராஜ் (வயது 21) மற்றும் த.சாரங்கன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

கட்டிட வேலைத் தொழிலாளிகளான இவர்கள், தங்கள் வேலை முடிந்து திரும்புகையிலே குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .