2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இளைஞனைக் காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.வரணி இயற்றாளை பகுதியினைச் சேர்ந்த தவராசா தர்ஷpகன் (வயது 21) என்பவரை காணவில்லையென அவரது தந்தை செவ்வாய்க்கிழமை (05) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (06) தெரிவித்தனர் .

கடந்த திங்கட்கிழமை (04) மேசன் வேலைக்காக கிளிநொச்சி உடையார்கட்டுக்குச் சென்ற மகன் இதுவரையில் வீடு திரும்பவில்லையென, தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .