2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வீட்டில் பணம், நகைகள் திருட்டு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். காரைநகர் சயம்புவரி வீதியிலுள்ள வீடொன்றில் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 60 ஆயிரம் பெறுமதியான 1 ½ பவுண் நகை என்பன ஞாயிற்றுக்கிழமை (10) இரவு திருடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் திங்கட்கிழமை (11) தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரம், வீட்டு ஜன்னல் வழியாக உள்நுழைந்து, அலுமாரியில் வைக்கப்பட்ட மேற்படி பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .