2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களினால் வலைகள் அறுப்பு

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சுண்டிக்குளம் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் வலைகளை றோலர்களில் வந்த இந்திய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை அறுத்துச் சென்றுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை மீனவர் சங்கங்களைச் சேர்ந்த மீனவர்களின் 5 தொகுதி வலைகளே, 7 றோலர்களில் வந்த இந்திய மீனவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .