2025 ஜூலை 09, புதன்கிழமை

கசிப்பு வைத்திருந்த பெண்ணுக்கு தண்டம்

George   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பழைய ஊரியான் பகுதியில் 12 போத்தல் கசிப்பு வைத்திருந்த பெண்ணுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி பெண் ஞாயிற்றுக்கிழமை (31) கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் தொடர்ந்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, நீதவான் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .