2025 ஜூலை 12, சனிக்கிழமை

போதைப்பொருள் 'பேபி' கைது

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-   ற.றஜீவன்

போதைபொருள் விற்பனையில் ஈடுப்பட்டு வந்த பேபி என்றழைக்கப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (12) இரவு, யாழ், ஐந்து சந்தி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 175 மில்லிகிராம் அபின் போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரை விசேட அதிரடிப்படையினர் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .