2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாதா சொரூபத்துக்கு அருகிலிருந்து எறிகணை மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சரசாலை பகுதியிலுள்ள மாதா சொரூபத்திற்கு அண்மையிலிருந்து 120 மில்லிமீற்றர் எறிகணை ஒன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குண்டொன்று இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று எறிகணையை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .