2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சனசமூக நிலையம் உடைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மல்லாகம் கோட்டைக்காடு சைவ வாலிபர் சங்க சனசமூக நிலையம் இனம் தெரியாதவர்களினால் வெள்ளிக்கிழமை (26) இரவு அடித்துடைக்கப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (27) தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சனசமூக நிலையத்தின் முன் கதவுகள் மற்றும் யன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளமையால் சுமார் 75,000 ரூபாவுக்கும் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .