2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருளின்றி கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்திய மீனவர்கள் 4 பேர்  படகுடன் யாழ். நெடுந்தீவு கடற்கரையில்  ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கரையொதுங்கியதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். 

இராமேஸ்வரத்தை சேர்ந்த இம்மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர் தம்மிடம் ஒப்படைத்ததாகவும்   இவர்களை திங்கட்கிழமை (29) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார்  கூறினர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .