2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட 04 பேரை  ஞாயிற்றுக்கிழமை (05) இரவு கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழமை (06) தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார சபையினரும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் அச்சுவேலி வடக்கு, சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, புத்தூர் கிழக்கு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .