2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

திருட்டு மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது

George   / 2014 நவம்பர் 16 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். கோப்பாய் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடொன்றை திருடி அதனை இறைச்சியாக்கிய சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 35 கிலோகிராம் மாட்டிறைச்சியையும் மீட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர், நாளை திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .