2025 ஜூலை 16, புதன்கிழமை

பிரதேச சபை உறுப்பினர் காலமானார்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆழ்வார்பிள்ளை மதியழகன் (வயது 48) இன்று ஞாயிற்றுக்கிழமை (12) உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை (11) அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (12) காலை உயிரிழந்தார்.

இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் 2011ஆம் ஆண்டு போட்டியிட்டு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .