2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Gavitha   / 2015 மே 11 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கொடிகாமம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அல்லாரை மேற்கைச் சேர்ந்த விஜயகுமார் தராகுமார் (வயது 33) என்பவரே உயிரிழந்தார்.

வீடு ஒன்றில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்த போது, இவர் மீது மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .