2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சமையல் எரிவாயு கசிவால் இருவர் காயம்

Princiya Dixci   / 2015 மே 13 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், பெரிய கடை, கடற்கரை வீதியிலுள்ள வீடொன்றில் புதன்கிழமை (13) சமையல் எரிவாயு கசிவால் காயமடைந்த இரு ஆண்கள், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமையல் எரிவாயு அடுப்பு மூட்டிய போது அது எரியாததையடுத்து, எரிவாயுவை நிறுத்தாமல் சீர் செய்ய முற்பட்டவேளை அது தீப்பற்றிக் கொண்டதில் இருவரும் காயமடைந்தனர். அயலவர்களால் காப்பாற்றப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .