2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணை அழைத்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஜூன் 18 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

யாழ்.அல்வாய் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த 28 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா வியாழக்கிழமை (18) உத்தரவிட்டார்.

பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இளைஞனை புதன்கிழமை (17) கைது செய்த நெல்லியடி பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .