2025 ஜூன் 28, சனிக்கிழமை

வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அச்சுவேலி – வல்வை வீதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை மோட்டார் சைக்கிளால் மோதி வயோதிபர் உயிரிழக்க காரணமாகவிருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வியாழக்கிழமை (25) கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த பூப்பந்தல் சோடனை செய்யும் கதிரமலை நடராசா (வயது 64) என்பவர் உயிரிழந்தார்.

மோதிய மோட்டார் சைக்கிள் தப்பித்து ஓடிய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், ஓட்டுநரை இன்று கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .