2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இ.போ.ச. எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைப்பு

George   / 2015 ஜூலை 11 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி இ.போ.ச பேருந்து நிலையத்துக்கான எரிபொருள் நிரப்பு நிலையம், வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது முழுமையாக சேதமடைந்து மீள்குடியேற்றத்தின் பின் குறித்த சாலைக்காக 30 இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடும் அதேவேளை, இச்சாலைக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. அத்துடன் இப்பேருந்துகளுக்கான எரிபொருள் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே பெறப்பட்டது.

தற்போது கிளிநொச்சி சாலை இ.போ.ச பேருந்து நிலையத்துக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் சாலை முகாமையாளரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .