2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கஞ்சா நுகர்ந்த நால்வர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரையில் கஞ்சா நுகர்ந்த 4பேர் புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 4பேரும் கஞ்சா நுகர்ந்து கொண்டிருந்த போதே அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .