2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கருவில் சிதைவடைந்த 6 மாத சிசுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். இராஜசிங்கம் வீதி, திருநகர்ப் பகுதியிலுள்ள பாழடைந்த  வீடொன்றிலிருந்து  கருவில் சிதைவடைந்து 6 மாதங்களேயான சிசுவொன்றின் சடலம் இன்று புதன்கிழமை காலை யாழ். பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட இச்சிசுவின் சடலம் தொடர்பில் அப்பிரதேசவாசிகளிடம் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X